Tamil Kamakathaikal – நான் பிரியா, நான் பத்தாம் வகுப்பில் நன்றாகப் படித்து நல்ல மார்க்கு வாங்கி பாசானேன். மேற்கொண்டு படித்து ஒரு டீச்சர் ஆகா
வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் நடந்தது என்ன? என் மாமாவின் நண்பரின் பையனுக்கு என்னைத் திருமணம் செய்து கொடுப்பதாக அவருக்கு வாக்களித்துவிட்டு என் திருமணத்தையும் நடத்தி வைத்தார். நான் மேலும் படிக்க வேண்டும் என்பதை எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் எவ்வளவோ முறை மாமாவிடம் மன்றாடியும் கேட்காமல் என் திருமணம் நடந்தது. இதற்க்கெல்லாம் காரணம் என் அப்பா, அம்மா உயிருடன் இல்லாததுதான். ஆம், நான் ஒரு அநாதை மாமா வீட்டில் வளர்க்கப்பட்டவள். மாமா மற்றும் என் மீது நம்பிக்கை இல்லாத மாமியின் சந்தேகத்தால் இந்த அவசர திருமணம்.
Read more